நான் கொப்பம்பட்டி எனும் கிராமத்தில் 1981 வருடம் போஸே சிதம்பரம் மற்றும் அமிர்தம் போஸே ஆகியோரின் இளைய புதல்வணக்க பிறந்தேன். எனது பள்ளி பருவம் எமது சொந்த ஊரிலேயே முடிந்தது. கல்லுரி நாட்களை பெரியார் ஈ.வே.ரா. கல்லுரி வழிநடத்தியது. நாங்கள் ஓய்வுகொள்ள திருமதி பாப்பம்மாள் அன்ன சத்திரம் எங்களை தத்தெடுத்து கொண்டது.